விடுபட்டவர்கள் குறித்து மூன்றாவது முறையாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊதியம் ₹210ல் இருந்து ₹294 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ₹300 ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சோசலிச அரசை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.’’ என்றார்.
The post ‘நூறு நாள் வேலை திட்ட ஊதியம் விரைவில் ₹300 ஆக உயர்த்தப்படும்’ appeared first on Dinakaran.