ஒரு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தவறான தகவலை சட்டமன்றத்தில் பதிவு செய்யக் கூடாது. அவர்கள் மீது பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம். எதிர்கட்சியினர்தான் அதிக நேரம் பேசி இருக்கின்றனர் என்றார். இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச்செயலாளர் கி.சீனிவாசன், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post நாகப்பட்டினம் மீனவ பல்கலைக்கு வைக்கப்பட்ட ஜெயலலிதா பெயரை நாங்கள் மாற்றவில்லை: பேரவை தலைவர் மு.அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.