இன்று ராஜஸ்தானில் உள்ள குழந்தைகள் கூட கெலாட் ஜி, உங்களுக்கு ஓட்டு கிடையாது என்று கூறுகிறார்கள். காங். மந்திரிகள் சமூக விரோத சக்திகளால் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை வேடிக்கை பார்க்கிறார்கள். பாஜ ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
The post ராஜஸ்தானை குற்றவாளிகள் கையில் ஒப்படைத்த காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.