நீட் தேர்வை ஒழிக்க திராவிட மாடல் அரசு பாடுபடுகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாமக்கல்: நீட் தேர்வை ஒழிக்க திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய மருத்துவமனையை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட்தேர்வு இல்லையெனில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவர்களாக உருவாகி இருப்பார்கள் எனவும் கூறினார்.

The post நீட் தேர்வை ஒழிக்க திராவிட மாடல் அரசு பாடுபடுகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: