குற்றம் தருமபுரி பென்னாகரம் அருகே போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.ஐ. போலீசில் சரண்!! Nov 20, 2023 எஸ்எஸ்ஐ தர்மபுரி பென்னாகரம் தர்மபுரி பென்னாகரம் சகாதேவா Ariyur தின மலர் தருமபுரி: பென்னாகரம் அருகே போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.ஐ. சகாதேவன் போலீசில் சரணடைந்தார். ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகாதேவனிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post தருமபுரி பென்னாகரம் அருகே போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.ஐ. போலீசில் சரண்!! appeared first on Dinakaran.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை; கள்ளக்காதலி உள்பட 9 பேர் கைது: பெண் காவலர்கள் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்: பேஸ்புக் காதலியை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்: ரூ.7 லட்சத்தை திரும்ப தராததால் தீர்த்து கட்டியது அம்பலம்
புதுகையில் காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால் ஆத்திரம் ஜல்லிக்கட்டு வீரர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: இனி பிடிக்கவே கூடாது என கைகளை வெட்டிய கொடூரம்
வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி துணிகரம்; சிபிஐ முன்னாள் இணை இயக்குனரின் மனைவியிடம் ரூ.2.58 கோடி மோசடி: குற்றவாளிகளுக்கு வலை
கள்ளக்காதல் விவகாரம்; கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் போதையில் தூங்கிய ரவுடி கொலை: காதலி உட்பட 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரளா மாணவன் கைது
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பிரசாதம் என ‘மயக்க பால்கோவா’ கொடுத்து 27 சவரன் நகை திருட்டு: ஆன்லைனில் பணத்தை இழந்ததால் கொள்ளைக்காரியாக மாறிய பெண் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு