குற்றம் தருமபுரி பென்னாகரம் அருகே போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.ஐ. போலீசில் சரண்!! Nov 20, 2023 எஸ்எஸ்ஐ தர்மபுரி பென்னாகரம் தர்மபுரி பென்னாகரம் சகாதேவா Ariyur தின மலர் தருமபுரி: பென்னாகரம் அருகே போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.ஐ. சகாதேவன் போலீசில் சரணடைந்தார். ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகாதேவனிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post தருமபுரி பென்னாகரம் அருகே போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.ஐ. போலீசில் சரண்!! appeared first on Dinakaran.
குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கலுக்கான தடைமேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன் வீட்டு முன் விஷம் குடித்து சென்னை பெண் தற்கொலை முயற்சி: திண்டுக்கல்லில் பரபரப்பு
தேர்தல் பணம் விநியோக தகராறில் கட்சி பிரமுகருக்கு வெட்டு திருவாரூர் மாவட்ட பாஜ நிர்வாகி கைது: மேலும் 8 பேருக்கு வலை
பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கிய முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது : மனைவி பீலா கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை
`மார்க் லிஸ்ட்’ வாங்க பள்ளிக்கு சென்றபோது வகுப்பறையில் மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த மாணவர்கள்: ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கில் திடீர் திருப்பம்: பெண் புரோக்கர் நதியா வீட்டில் என்ஐஏ சோதனை: 17 சிறுமிகளின் 170 ஆபாச வீடியோக்கள் சிக்கியது
3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னன் பிடிபட்டார்: கோயிலில் போலீசார் சுற்றிவளைத்தனர்