கழன்ற உடனே அதிவேகமாக ஓடிய டயர் சாலை ஓர நடைமேடை மீது மோதி பறந்து சென்றது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் நூல் இழையில் உயிர்தப்பினர். நடைமேடையில் மோதி பறந்து சென்ற தயார் அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதி கீழே விழுந்தது. அங்கிருந்த கடை வாசலில் அமர்ந்திருந்தவர்களும் அலறியடித்து ஓடினர். நிகழ்விடத்திற்கு விரைந்த பட்டாபிராம் போலீசார் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
The post ஆவடி அருகே சாலையில் சென்ற லாரியிலிருந்து தனியாக கழன்ற டயரால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
