சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர்கள் பணியிட மாற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இணை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் 92 பேர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு பணி நிரவல் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: