திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டது. 4 நாட்களாக நீர் வடியாததால் பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் நிவாரணம் தரக் கோரிக்கை எழுந்துள்ளது.

The post திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: