தமிழகம் உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் 600க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிப்பு Nov 14, 2023 உளுந்தூர்பேட்டை விழுப்புரம் விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் உயர் மின்னழுத்த கம்பியில் மரம் விழுந்ததால் 600க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மரத்தை உடனடியாக அகற்றி, மின் இணைப்பை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். The post உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் 600க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிப்பு appeared first on Dinakaran.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு