கேரளாவில் 5 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு..!!

கேரளா: கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் 5 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி அசாஃபக் ஆலத்துக்கு தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post கேரளாவில் 5 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: