சென்னை சைதாப்பேட்டையில் 44 சவரன் நகை கொள்ளை..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் கண்ணன் என்பவர் வீட்டில் 44 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் கண்ணன். வீட்டு பணிப்பெண்கள் 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் கண்ணன் புகார் அளித்துள்ளார். கண்ணன் அளித்த புகாரை அடுத்து சென்னை சைதாப்பேட்டை போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

The post சென்னை சைதாப்பேட்டையில் 44 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: