அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட ஆர்வமாக உள்ளேன். ஆஸ்திரேலியாவை மெல்போர்னிலும், இங்கிலாந்தை லார்ட்சிலும் தோற்கடிப்பது கடினம். இதேபோல் இந்தியாவை மும்பை வான்கடேயில் தோற்கடிப்பதும் கடினம்தான். அவர்களுக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருக்கும். எங்களுக்கும் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்வோம். சிறு வயதில் இருந்தே இதேபோன்று பெரிய நாக்-அவுட் போட்டியில் விளையாட வேண்டும் என்று கண்ட கனவு நிகழ்ந்துள்ளது’’ என்றார்.
The post அரையிறுதியில் இந்தியாவுடன் மோத ஆர்வம்: நியூசி. இளம்வீரர் ரச்சின் ரவீந்திரா பேட்டி appeared first on Dinakaran.