சேலம்: ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒன்றிய அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கில்வராத பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது.
The post ஓமலூர் அருகே ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
