தமிழகம் சொகுசு காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்..!! Nov 09, 2023 தஞ்சாவூர் Tiruvaiyar ராஜஸ்தான் தின மலர் தஞ்சை: திருவையாறு அருகே சொகுசு காரில் கடத்திய ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த வஸ்னாராம், சிம்பாராம் ஆகியோரை கைது செய்து நடுக்காவேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சொகுசு காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்