குற்றம் சென்னை வில்லிவாக்கத்தில் டிபன் பாக்ஸுக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது!! Nov 07, 2023 சென்னை வில்லிவகம் கார்த்திக் வில்லிவாக்கம், சென்னை சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் டிபன் பாக்ஸுக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். கார்த்திக் வீட்டில் இருந்து 2 வெடிகுண்டுகளை கைப்பற்றி வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சென்னை வில்லிவாக்கத்தில் டிபன் பாக்ஸுக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது!! appeared first on Dinakaran.
நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால் விபரீதம் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களை காம வலையில் வீழ்த்தி பண மோசடி: 5 பேர் கைது
பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம்
பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு