வாக்காளர் சேர்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், இன்று, நாளை மற்றும் 18, 19ம் தேதி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், புதியதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

The post வாக்காளர் சேர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: