விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எஃப். வாசன் ஜாமினில் வெளியே வந்தார்..!!

சென்னை: விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எஃப். வாசன் ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில் புழல் சிறையில் இருந்து டி.டி.எஃப். வாசன் வெளியே வந்தார்.

The post விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எஃப். வாசன் ஜாமினில் வெளியே வந்தார்..!! appeared first on Dinakaran.

Related Stories: