இதை முன்னிட்டு ஐ.ஜி. அசோக்குமார், டி.ஐ.ஜி. அக்ஸல் சர்மா முன்னிலையில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அப்போது வீரர்கள் தேசிய கொடி முன்பு இன்னுயிரை தந்தும் நாட்டை காப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். பல்வேறு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 7 வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
The post சிவகங்கையில் இந்தோ – திபெத் பாதுகாப்பு படை பயிற்சி நிறைவு: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த அணிவகுப்பு மரியாதை appeared first on Dinakaran.