மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் ரூ.10லட்சம் ரொக்கம், 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மாமரத்துப்பட்டியில் உள்ள செல்லபாண்டியின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடினர்.
The post உசிலம்பட்டி அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் ரூ.10 லட்சம் ரொக்கம், 10 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.
