குற்றம் தூத்துக்குடியில் அருகே காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு Nov 02, 2023 வெதிக் தூத்துக்குடி முருகேன்நகர் தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள முருகேன்நகரில் காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட காதல் ஜோடியின் உடலை கைப்பற்றி சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post தூத்துக்குடியில் அருகே காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது
வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்