தமிழகம் ஏ.ஆர்.டி.ஜூவல்லரி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் மீண்டும் சோதனை Nov 02, 2023 சென்னை சென்னை நொலாம்பூர் நிறுவனம் தின மலர் சென்னை: சென்னை நொளம்பூரில் உள்ள ஏ.ஆர்.டி.ஜூவல்லரி நிறுவனத்தில் வருவாய்த்துறையினர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஏ.ஆர்.டி.ஜூவல்லரி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. The post ஏ.ஆர்.டி.ஜூவல்லரி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் மீண்டும் சோதனை appeared first on Dinakaran.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்