புதிய மாடல் மேக்புக் புரோவை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்..!!

புதிய மாடல் மேக்புக் புரோ மற்றும் ஐ-மேக் கணிணிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை இன்டெல் சிப்-கள் அதில் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், முதன்முறையாக ஆப்பிள் சொந்தமாக தயாரித்த எம்-3 சிப்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பழைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் புதிய மாடல் மேக்புக் புரோ-வின் செயல்திறன் 11 மடங்கு அதிகமாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

The post புதிய மாடல் மேக்புக் புரோவை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: