புதுச்சேரியில் மருத்துவ சேர்க்கை குளறுபடி விவகாரம்: சென்டாக் அதிகாரிகள் 2 பேர் நீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ சேர்க்கை குளறுபடி விவகாரத்தில் சென்டாக் அதிகாரிகள் 2 பேர் நீக்கப்பட்டனர். சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு, இணை ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கையை தாமதமாக நடத்திய விவகாரத்தில் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

 

The post புதுச்சேரியில் மருத்துவ சேர்க்கை குளறுபடி விவகாரம்: சென்டாக் அதிகாரிகள் 2 பேர் நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: