இந்தியா- வங்கதேசம் இடையேயான ரயில் சேவை இன்று தொடக்கம்

டெல்லி: இந்தியா- வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று தொடங்கி வைக்க உள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து இன்று காலை 11 மணியளவில் காணொளிக் காட்சி மூலம் மூன்று இந்தியாவின் உதவியுடனான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கின்றனர்.

The post இந்தியா- வங்கதேசம் இடையேயான ரயில் சேவை இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: