பெரும் சோகம்.. பிரேசிலில் விமானம் விழுந்து விபத்து.. 14 பேர் உடல் கருகி பலி!

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அமேசான் மாகாணம் மனஸ் பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் 14 பேருடன் சிறிய ரக விமானம் பார்சிலோஸ் நோக்கி புறப்பட்டு சென்றது. கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில் விமானம் பார்சிலோசில் தரையிறங்கியபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

The post பெரும் சோகம்.. பிரேசிலில் விமானம் விழுந்து விபத்து.. 14 பேர் உடல் கருகி பலி! appeared first on Dinakaran.

Related Stories: