தமிழகம் போளூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி..!! Oct 30, 2023 போளூர் திருவண்ணாமலை செம்மியமங்கலம் போளூர் திருவண்ணாமலை: போளூர் அருகே செம்மியமங்கலம் கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலியானார். டெங்குவால் பாதிக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி(10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். The post போளூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி..!! appeared first on Dinakaran.
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும்போது ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ‘வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி