இந்தியா மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக சிவசேனா எம்.பி.ராஜினாமா Oct 29, 2023 சிவசேனா மராட்டிய தில்லி ஹேமந்த் பாட்டில் தின மலர் டெல்லி: மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக சிவசேனா எம்.பி. ஹேமந்த் பாட்டீல், தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயர் ஓம் பிர்லாவுக்கு ஹேமந்த் பாட்டீல் அனுப்பினார். The post மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக சிவசேனா எம்.பி.ராஜினாமா appeared first on Dinakaran.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பை நேசிப்பதாக கூற எந்த உரிமையும் கிடையாது: பிரதமர் மோடி தாக்கு
மக்களவையில் பதவியேற்பு விழா நிறைவு தமிழில் உறுதிமொழி ஏற்ற தமிழக எம்பிக்கள்: அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் பொறுப்பேற்பு
ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கருவறை மண்டப கூரை ஒழுகுகிறது: ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை தலைமை பூசாரி பரபரப்பு
பாலாற்றில் எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும்: குப்பம் தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு
மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியில் முறைகேடு எனக் கூறி ரூ.826 கோடி மதிப்பிலான 350 டெண்டர்கள் பீகாரில் ரத்து