2025-ம் ஆண்டில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மொத்தம் 2400 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக சிவன் கூறினார. மீதமிருக்கும் 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இன்னும் 2 மாதங்களில் தமிழ்நாடு அரசு கொடுக்கும் என்று நம்புவதாகவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.
The post ககன்யான் திட்டம் 2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி appeared first on Dinakaran.