அமெரிக்காவில் மர்ம நபரால் நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி..!!

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி ஆன்டிராஸ்காகின் கவுன்டியின் ஷெரீப் அலுவலகம் 2 புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது.

The post அமெரிக்காவில் மர்ம நபரால் நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: