தஞ்சை: தஞ்சையில் பட்டாகத்தி வைத்து பிறந்தநாள் கேக் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்து எழுச்சி பேரவை தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் சாய் ரகு என்கிற ரகுராமை போலீசார் கைது செய்தனர். பட்டாகத்தியை வைத்து கேக் வெட்டி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட ரகுராமை போலீசார் கைது செய்தனர்.