தமிழகம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் அச்சம். Oct 25, 2023 சாஸ்தா கோயில் ராஜபாளையம் விருதுநகர் விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. The post ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் அச்சம். appeared first on Dinakaran.
நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை
ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
கல்வியில் புரட்சி செய்வதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்க வேண்டும்: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
10 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு; பெண் காவலர்களுக்கு தனியாக ஓய்வு அறை: பேரவையில் இ.பரந்தாமன் எம்எல்ஏ கோரிக்கை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் சட்டத்தில் திருத்தம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்
குட்கா, பான்மசாலா, நிகோடின் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது