இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து வந்த பள்ளிகரணை போலீசார் சம்பவ இடத்தில் கிடந்த பாட்டிலை கைப்பற்றினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 22ந் தேதி இரவு மயிலை பாலாஜி நகரில் பெயிண்டர் பிரசாந்தை(28) கொலை செய்தவர்களுக்கு பல்லு மதன் உதவியதால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் நண்பர்கள் அவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய வந்தார்களா, அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post பாஜ பட்டியல் அணி மாவட்ட தலைவரான பிரபல ரவுடி மதன் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: பள்ளிக்கரணையில் பரபரப்பு appeared first on Dinakaran.