சித்தா பல்கலைகழகம் அமைப்பது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதை கண்டிக்கிறோம். பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், தமிழ்நாடு அரசுக்கெதிராக பொய் மூட்டைகளை அவிழ்த்து, அறமற்ற அரசியலில் ஈடுபடுகின்றனர். ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், பிரிவினையை தூண்டும் விதமாக வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புகின்ற இவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post போட்டி அரசு நடத்த நினைக்கிறார் ஆளுநர்: இந்திய தேசிய லீக் கண்டனம் appeared first on Dinakaran.
