பின்னர், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்கவும், குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
The post தாம்பரம் 3வது மண்டலத்தில் நகர்ப்புற நல வாழ்வு மைய பணி: மேயர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.