நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இருந்து காயம் காரணமாக, ஹர்திக் விலகல் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியுடன் ஹர்திக் பாண்டியா இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.