சென்னை காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து முதியவர் பலி Nov 13, 2021 காஞ்சிபுரம் உத்தரமேரூர் முருகன் சிறுப்பினையூர் நாகப்பன் உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சிறுபினையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரிடம் விவசாய வேலை செய்து வந்தவர் நாகப்பன் (65). இந்நிலையில் முருகன் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து நாகப்பனை அங்கேயே தங்க வைத்துள்ளார். கொட்டகையின் அருகே பயன்படுத்தாத பாழடைந்த அறை ஒன்று உள்ளது. இந்த அறையின் சுவர் தற்போது பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்து இருந்தது. இந்நிலையில் நேற்று காலை திடீரென சுவரின் ஒருபகுதி இடிந்து குடிசை மீது விழுந்தது. இதில் குடிசையின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த நாகப்பன் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாகப்பனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் … The post காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து முதியவர் பலி appeared first on Dinakaran.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா எழும்பூர் தொகுதியில் 10 இடங்களில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு: பரந்தாமன் எம்எல்ஏ ஏற்பாடு
மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்
புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்
பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84% குப்பை அகற்றம்: அடுத்த மாதம் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டம்
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின் ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரப்படுத்தப்படும்: அதிகாரிகள் தகவல்
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்