வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!


சென்னை: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கடந்த மாதம், பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 215 பேருக்குத் தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டைத் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! appeared first on Dinakaran.

Related Stories: