அமைச்சர் சி.வி.கணேசன் சிறப்புரை வழங்கி அனைவருக்கும் சான்றிதழ், கேடயம் வழங்கினார். பனை வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேசுகையில், ‘‘ஒரு கோடி பனை விதை சேகரிக்கவும், நடுவதற்கும் முக்கிய பங்காற்றிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி கல்வியின் இயக்குனர் இந்த திட்டத்திற்கு பெரிய அளவில் உதவி செய்துள்ளார்’’ என்றார்.
The post 1 கோடி பனை விதைகளை விதைத்த சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா: எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.