அதில், திருவண்ணாமலை, தர்மபுரியை சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள், ஒரு கிளீனர் மற்றும் ஒரு லாரி டிரைவர் என 22 பேர் இருந்தனர். தொடர்ந்து, அவர்களை பிடித்து விசாரித்தபோது, சிரிவெல்ல வனப்பகுதியில் செம்மரம் வெட்ட செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கூறிய இடத்தில் சென்று பார்த்தபோது ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டு இருந்த 11 செம்மரக் கட்டைகள் இருந்தது. தமிழக கூலித் தொழிலாளர்கள் 22 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
The post திருப்பதியில் செம்மரக்கட்டைகள் கடத்தல் தமிழக கூலி தொழிலாளர்கள் உட்பட 22 பேர் கைது: லாரி, கார், 21 கட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.