கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!!

மதுரை: கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் தர மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது. வரிச்சியூர் செல்வம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன; ஜாமின் தந்தால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்தது.

The post கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: