அமர்த்தியா சென் இறந்ததாக வதந்தி

கொல்கத்தா: பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார மேதை அமர்த்தியா சென்(89) இறந்து விட்டதாக நேற்று திடீரென சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அவரது இறப்பு குறித்த வதந்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் மகள் நந்தனா, ‘அது முற்றிலும் பொய்யான செய்தி. அவர் மிக்க நலமாக உள்ளார். அவர் வாரத்துக்கு இரு வகுப்புகளை கேம்பிரிட்ஜில் நடத்தி வருகிறார்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

The post அமர்த்தியா சென் இறந்ததாக வதந்தி appeared first on Dinakaran.

Related Stories: