தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும்: சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வாதம்..!!

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதம் செய்தார். தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற தேர்தலுக்கான நடைமுறைகள் அக்டோபர் 14ல் தொடங்குவதால் அன்றைய தினமே தேர்தல் பத்திரம் விற்பனை தொடங்குகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

The post தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும்: சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வாதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: