மேலும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் சிவில் சூட் வழக்கின் இறுதி உத்தரவு வரும் வரையில் அதிமுக விவகாரங்களில் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது உட்பட அனைத்து நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
The post எடப்பாடி பழனிசாமி விவகாரத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கு: டெல்லி ஐகோர்ட் இன்று விசாரணை appeared first on Dinakaran.