தென்காசி: ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 105 கிலோ கஞ்சா சிவகிரி காவல் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யபட்டது. போலீசார் நடத்திய சோதனையில் காய்கறி ஏற்றி வந்த வாகனத்தில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கபட்டது. 105 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஷியாஸ்(27), முருகானன்ந்தன்(29) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.