தமிழகம் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை Oct 03, 2023 கொடையார் தில்பரபு கன்னியாகுமாரி மேற்குத்தொடர்ச்சி தின மலர் கன்னியாகுமரி: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. The post கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.
மழை வெள்ளத்தில் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கும் ஏரல் உயர்மட்ட பாலத்தின் தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற அறிவுறுத்தல்!!