தமிழகம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கொலை: 5பேர் கைது Oct 03, 2023 பஞ்சாயத்து கவுன்சில் சென்னை துணை தலைவர் மனாலி புடுநகர், சென்னை. ... சென்னை: சென்னை மணலி புதுநகர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கொலை தொடர்பாக 5பேர் கைது செய்யப்பட்டனர். சுமன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரண், கரண், ராமு உள்ளிட்ட 5 பேர் கைதாகினர். The post ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கொலை: 5பேர் கைது appeared first on Dinakaran.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்