குற்றம் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை..!! Oct 03, 2023 ஸ்ரீ முஷ்னம், கடலூர் மாவட்டம் கடலூர் ஜீவா ஸ்ரீமுஷ்ணம் கடலூர் மாவட்டம் மேல்புளியங்குடி கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவன் ஜீவா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மாணவன் ஜீவாவை கொலை செய்துவிட்டு தப்பிய ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். The post கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை..!! appeared first on Dinakaran.
திருப்பத்தூர் அருகே திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்றதாக 4 பேர் கைது..!!
பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரம் காங்கிரஸ் அலுவலகம் மீது பாஜவினர் சரமாரி கல்வீச்சு: இரு தரப்பும் பயங்கர மோதல் ; 150 பேர் கைது
100 சவரன், ரூ.50 லட்சம் பொருட்கள் வாங்கியும் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
ரூ.100 கோடி மோசடியில் தலைமறைவு பிரணவ் ஜூவல்லரி அதிபர் மதுரை நீதிமன்றத்தில் சரண்: சிறையில் அடைக்க உத்தரவு