பேரிஜம் ஏரியில் படகு சவாரி நிறுத்தம்!!

திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே பேரிஜம் ஏரியில் தொடங்கப்பட்ட படகு சவாரி கைவிடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பேரிஜம் ஏரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு படகு சவாரியை வனத்துறை தொடங்கி இருந்தது.பெரியகுளம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதால் படகு சவாரி மேற்கொள்ளக்கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது.

The post பேரிஜம் ஏரியில் படகு சவாரி நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Related Stories: