நாட்டில் மகள்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கு நடந்தாலும் நான் வேதனை அடைகிறேன்: பிரதமர் மோடி

டெல்லி: நாட்டில் மகள்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கு நடந்தாலும் நான் வேதனை அடைகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; ” ராஜஸ்தானில் காங்கிரஸ் இதை ஒரு பாரம்பரியமாக ஆக்கியுள்ளது. ராஜஸ்தானின் ஒவ்வொரு பெண்ணும், மகளும் பாஜக ஆட்சிக்கு வந்து பெண்களுக்கு பாதுகாப்பைக் கொண்டு வரும் என்று கூறுகிறார்கள்’ எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

The post நாட்டில் மகள்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கு நடந்தாலும் நான் வேதனை அடைகிறேன்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: