இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குழிப்பில் தெரிவித்ததாவது: காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு நாளை திங்கள்கிழமை சென்ளை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை போல் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பாணிகளும் நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post நாளை விடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும்: சென்னை கோட்டம் அறிவிப்பு! appeared first on Dinakaran.
